tag:blogger.com,1999:blog-1239847086137102936.post8388715209808656555..comments2012-02-19T02:05:22.215+05:30Comments on ஒற்றை அன்றில்: காதல் விடும்முறைஸ்ரீhttp://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1239847086137102936.post-89514375873829532008-03-24T11:02:00.000+05:302008-03-24T11:02:00.000+05:30//எழில்பாரதி said... ஸ்ரீ கவிதைகள் அனைத்தும்...//எழில்பாரதி said...<BR/><BR/> ஸ்ரீ<BR/><BR/> கவிதைகள் அனைத்தும் அருமை!!!!//<BR/><BR/>வாங்க எழில் நான் எழுதினதும் படிச்சுட்டு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி :)ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-30417554529195594402008-03-24T10:59:00.000+05:302008-03-24T10:59:00.000+05:30//கோபால் said... காலத்தால் வெல்ல முடியாத ஒரே உற...//கோபால் said...<BR/><BR/> காலத்தால் வெல்ல முடியாத ஒரே உறவு காதல்//<BR/><BR/>அட இறக்கத்துல ப்ரேக் அடிச்சா மாதிரி என்ன மேட்டர் சொல்லிட்டீங்க கோபால். அழகா சொன்னீங்க சகோ. வருகைக்கு நன்றி.ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-66921859484272496122008-03-20T14:13:00.000+05:302008-03-20T14:13:00.000+05:30//அசத்தலான கவிதை ஸ்ரீ!!அதிலும் இந்த வரிகள், சிம்பி...//அசத்தலான கவிதை ஸ்ரீ!!<BR/><BR/>அதிலும் இந்த வரிகள், சிம்பிளி சூப்பரு!<BR/><BR/>அடுத்த வாரம் 'முத்த' சத்தமா......உங்கள் காதல் கவி தொடரில்? அசத்திடுங்க ஸ்ரீ!!//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க திவ்யா. நான் பின்னூட்டத்துக்கு பதில் போடுவதுக்குள் அடுத்த வாரமே வந்துவிட்டது :)ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-59412760246192244702008-03-17T04:27:00.000+05:302008-03-17T04:27:00.000+05:30\\என்னை விட்டுப் போகாதேஎனக் காதலோடு அழுபவளுக்குஎப்...\\என்னை விட்டுப் போகாதே<BR/>எனக் காதலோடு அழுபவளுக்கு<BR/>எப்படி சொல்வது?<BR/>நான் என்னை<BR/>விட்டுப்போகிறேன் என்பதை//<BR/><BR/>அசத்தலான கவிதை ஸ்ரீ!!<BR/><BR/>அதிலும் இந்த வரிகள், சிம்பிளி சூப்பரு!<BR/><BR/>அடுத்த வாரம் 'முத்த' சத்தமா......உங்கள் காதல் கவி தொடரில்? அசத்திடுங்க ஸ்ரீ!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-83452381711058592302008-03-16T14:42:00.000+05:302008-03-16T14:42:00.000+05:30//இசக்கிமுத்து said... வரும் புதனை எதிர்நோக்கிய...//இசக்கிமுத்து said...<BR/><BR/> வரும் புதனை எதிர்நோக்கியுள்ளேன்!!//<BR/><BR/>வாங்க இசக்கி,<BR/> முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முடிந்த வரை நல்ல கவிதைகள் தர முயற்சிக்கிறேன், நன்றி.ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-41812974170879927762008-03-15T17:22:00.000+05:302008-03-15T17:22:00.000+05:30ஸ்ரீகவிதைகள் அனைத்தும் அருமை!!!!"சில நினைவுகள்காலத...ஸ்ரீ<BR/><BR/>கவிதைகள் அனைத்தும் அருமை!!!!<BR/><BR/><BR/>"சில நினைவுகள்<BR/>காலத்தால் கரைந்து போகும்<BR/>உன் நினைவுகள்<BR/>காலத்தை கரைத்துக்<BR/>கொண்டிருக்கின்றன"<BR/><BR/>அருமயான வரிகள்!!!!<BR/><BR/>மிகவும் ரசித்தேன்!!!எழில்பாரதிhttps://www.blogger.com/profile/04040885309909057567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-67775348979986238462008-03-15T17:03:00.000+05:302008-03-15T17:03:00.000+05:30காதலை காலம்...காலத்தால் வெல்ல முடியாத ஒரே உறவு காத...காதலை காலம்...<BR/><BR/><BR/>காலத்தால் வெல்ல முடியாத ஒரே உறவு காதல்<BR/><BR/>அருமைங்க ஸ்ரீ...கோபால்https://www.blogger.com/profile/03855708127601966001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-18658093881637808662008-03-15T16:34:00.000+05:302008-03-15T16:34:00.000+05:30//ஸ்ரீ !! :))))மிகவும் ரசித்தேன்.... எப்படிங்க இபப...//ஸ்ரீ !! :))))<BR/>மிகவும் ரசித்தேன்.... எப்படிங்க இபப்டியெல்லாம்...?? எல்லாமே அழகு !!!//<BR/><BR/>வாங்க தல, எனக்கு இதை வெளியிடும் முன் உங்க கிட்ட காட்டணும்ன்னு தோணுச்சு ஏன்னா இதே மாதிரி நீங்க எழுதி இருப்பீங்களோன்னு ஒரு சின்ன சந்தேகம் நல்ல வேளை நீங்க எழுதலையா? :))ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-89320045873360449812008-03-15T16:32:00.000+05:302008-03-15T16:32:00.000+05:30//Dreamzz said... எல்லா கவிதைகளும் அருமை.. உ...//Dreamzz said...<BR/><BR/> எல்லா கவிதைகளும் அருமை..<BR/><BR/> உன் நினைவுகள்<BR/> காலத்தை கரைத்து...<BR/><BR/> கவிதை.. சூப்பரோ சூப்பரு :)//<BR/><BR/>அப்படிங்களா ட்ரீம்ஸ் ரொம்ப நன்றி ஆனா எனக்கு பிடித்த கவிதையை இன்னும் யாரும் சுட்டிக்காட்டவில்லையே :(ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-70690546889070242442008-03-15T16:26:00.000+05:302008-03-15T16:26:00.000+05:30//நித்யகுமாரன் said... அன்பு ஸ்ரீ... அடுத்த ...//நித்யகுமாரன் said...<BR/><BR/> அன்பு ஸ்ரீ...<BR/><BR/> அடுத்த வாரம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்...<BR/><BR/> முத்தத்தின் சத்தங்களோடு...<BR/><BR/> அன்பு நித்யகுமாரன்//<BR/><BR/>வாங்க நித்யகுமாரன், அப்போ இந்த வாரம் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகவில்லை போலும் :( சரி அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் முயற்சிக்கிறேன்.ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-34246347866543267122008-03-15T16:24:00.000+05:302008-03-15T16:24:00.000+05:30//நாடோடி இலக்கியன் said... //என்னைவிட்டுப் போகா...//நாடோடி இலக்கியன் said...<BR/><BR/> //என்னைவிட்டுப் போகாதே ....//<BR/> என ஆரம்பிக்கும் கவிதை அசத்தல்.<BR/> வாழ்த்துகள் ஸ்ரீ !//<BR/><BR/>வாங்க இலக்கியன் வாழ்த்துக்கு நன்றிங்க :)ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-46135379730333147992008-03-13T15:07:00.000+05:302008-03-13T15:07:00.000+05:30வரும் புதனை எதிர்நோக்கியுள்ளேன்!!வரும் புதனை எதிர்நோக்கியுள்ளேன்!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-19589271912487701292008-03-13T09:38:00.000+05:302008-03-13T09:38:00.000+05:30//என்னை விட்டுப் போகாதேஎனக் காதலோடு அழுபவளுக்குஎப்...//என்னை விட்டுப் போகாதே<BR/>எனக் காதலோடு அழுபவளுக்கு<BR/>எப்படி சொல்வது?<BR/>நான் என்னை<BR/>விட்டுப்போகிறேன் என்பதை//<BR/><BR/>ஸ்ரீ !! :)))) <BR/> மிகவும் ரசித்தேன்.... எப்படிங்க இபப்டியெல்லாம்...?? எல்லாமே அழகு !!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-2791950566066248382008-03-12T19:15:00.000+05:302008-03-12T19:15:00.000+05:30எல்லா கவிதைகளும் அருமை..உன் நினைவுகள்காலத்தை கரைத்...எல்லா கவிதைகளும் அருமை..<BR/><BR/>உன் நினைவுகள்<BR/>காலத்தை கரைத்து...<BR/><BR/>கவிதை.. சூப்பரோ சூப்பரு :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-61057386515092881252008-03-12T11:24:00.000+05:302008-03-12T11:24:00.000+05:30அன்பு ஸ்ரீ...அடுத்த வாரம் இன்னும் அதிகம் எதிர்பார்...அன்பு ஸ்ரீ...<BR/><BR/>அடுத்த வாரம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்...<BR/><BR/>முத்தத்தின் சத்தங்களோடு...<BR/><BR/>அன்பு நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-53826711822702854902008-03-12T11:03:00.000+05:302008-03-12T11:03:00.000+05:30//என்னைவிட்டுப் போகாதே ....//என ஆரம்பிக்கும் கவிதை...//என்னைவிட்டுப் போகாதே ....//<BR/>என ஆரம்பிக்கும் கவிதை அசத்தல்.<BR/>வாழ்த்துகள் ஸ்ரீ !நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com