tag:blogger.com,1999:blog-1239847086137102936.post7102046343292625206..comments2012-02-19T02:05:22.215+05:30Comments on ஒற்றை அன்றில்: கன்னத்துப்பூச்சிஸ்ரீhttp://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1239847086137102936.post-2138777193277635642008-05-06T17:46:00.000+05:302008-05-06T17:46:00.000+05:30// புகழன் said... //அந்த களத்தில் இருந்து சற்று...// புகழன் said...<BR/><BR/> //அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்காருகிறேன்.<BR/> //<BR/> என்று சொல்லி விட்டு பிறகு ஏன் இந்த வரிகள் ஸ்ரீ<BR/> //<BR/> இதயப் பூவமர்ந்து,<BR/> உயிர்த்தேன் குடித்து,<BR/> இமைச்சிறகடிக்கும்,<BR/> கருப்பு வெள்ளை<BR/> வண்ணத்துப் பூச்சுகள்<BR/> உன் கண்கள்.<BR/> //<BR/><BR/> ஸ்ரீ கவிஞர்கள் பெண்னை மறந்து மறுத்து கவி எழுதுவது உண்மையிலேயே சிரமம்தான்.<BR/> ஏனென்றால் கவிதையின் மற்றொரு வடிவம்தான் பெண்//<BR/><BR/>நீங்கள் சொல்வதும் சரி தான் புகழன். நீங்கள் குறிப்பிட்ட கவிதை ஒரு மீள்பதிவு தான். அது நான் எப்போதோ எழுதிய கவிதை தலைப்பு வண்ணத்துப்பூச்சியாக இருப்பதால் அதை சேர்த்துவிட்டேன்.<BR/><BR/>உண்மை தான் பெண்களில்லாமல் கவிதை எழுதுவது சிரமம் தான். நன்றி புகழன் சார்.ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-46518048707650167842008-05-06T17:41:00.000+05:302008-05-06T17:41:00.000+05:30//அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்கா...//அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்காருகிறேன்.<BR/>//<BR/>என்று சொல்லி விட்டு பிறகு ஏன் இந்த வரிகள் ஸ்ரீ<BR/>//<BR/>இதயப் பூவமர்ந்து,<BR/>உயிர்த்தேன் குடித்து,<BR/>இமைச்சிறகடிக்கும்,<BR/>கருப்பு வெள்ளை<BR/>வண்ணத்துப் பூச்சுகள்<BR/>உன் கண்கள்.<BR/>//<BR/><BR/>ஸ்ரீ கவிஞர்கள் பெண்னை மறந்து மறுத்து கவி எழுதுவது உண்மையிலேயே சிரமம்தான்.<BR/>ஏனென்றால் கவிதையின் மற்றொரு வடிவம்தான் பெண்புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-6186961358238295542008-04-28T10:54:00.000+05:302008-04-28T10:54:00.000+05:30//aruna said... ரொம்ப அழகான பதிவு....நான் பட்டா...//aruna said...<BR/><BR/> ரொம்ப அழகான பதிவு....நான் பட்டாம் பூசியைப் பற்றி எழுதணும்னு நினைச்சுட்டு இருந்தேன்...முந்தீட்டீங்களே!!//<BR/><BR/>அச்சச்சோ! பரவாயில்லை அக்கா பட்டாம்பூச்சியை பற்றி எழுத எவ்வளவோ இருக்கே! ;)<BR/><BR/><BR/>//பெண்ணை விட்டு விலகி எழுதப் போறேன்னுட்டு பெண்ணிலேயே கொண்டு வந்து முடிச்சுட்டீங்களே!!!<BR/> அன்புடன் அருணா//<BR/><BR/>என்னக்கா பண்ண மனம் ஒரு குரங்கு :)). எங்க போனாலும் மறுபடி காதலிலேயே வந்து நிக்குது :(ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-33595045762479958332008-04-25T14:07:00.000+05:302008-04-25T14:07:00.000+05:30//சத்யா said... kavidhaigal migavum alagu :)//ர...//சத்யா said...<BR/><BR/> kavidhaigal migavum alagu :)//<BR/><BR/>ரொம்ப நன்றி சத்யா.ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-21469573850036748532008-04-25T14:06:00.000+05:302008-04-25T14:06:00.000+05:30//sathish said... I like this... கற்பனை கொடி...//sathish said...<BR/><BR/> I like this...<BR/> கற்பனை கொடிகட்டி பறக்குது ஸ்ரீ!!! என்ன விஷேசம் :)) //<BR/><BR/>விஷேசமா? அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சதீஷ். அலுவலகத்தில் மதிப்பிடுதல் நடக்க போதா அதான் என்னையும் அறியாம உளறுறேன்.<BR/><BR/> //இரக்கமற்றது காதல் <BR/> இறக்கமுமற்றது! அதில் என்றும் ஏற்றம்தானே :))//<BR/><BR/>நீங்க சொன்னா ஓகே தான்.ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-60689069602321751082008-04-25T14:04:00.000+05:302008-04-25T14:04:00.000+05:30//கோபிநாத் said... ஸ்ரீ நன்றாக இருக்கு உங்கள...//கோபிநாத் said...<BR/><BR/> ஸ்ரீ<BR/><BR/> நன்றாக இருக்கு உங்கள் கன்னத்துப்பூச்சி ;))<BR/><BR/> அழகான எழுத்து நடை ;)//<BR/><BR/>எல்லாம் உங்களோட எழுத்த படிச்ச தாக்கம் தான் கோபி :)<BR/><BR/>//ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள் ;)//<BR/><BR/>ரசித்தமைக்கு நன்றிங்கண்ணா.ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-997225563924994492008-04-25T14:03:00.000+05:302008-04-25T14:03:00.000+05:30//Dreamzz said... adada.... romba urugariye maa...//Dreamzz said...<BR/><BR/> adada.... romba urugariye maapla! paarthuda.. kannathupoochinu ninaichu, kadasila kulaviya kottida pora kumari :)//<BR/><BR/>யய்யா ட்ரீம்ஸ் நல்லதையே யோசிப்போமே!! :))<BR/><BR/>// ada kaadhal kadidhathai padichutu poi, serka vendiya idathula serpathupa pattampoochi!<BR/><BR/>பூவிதழ் மௌனம்<BR/>மொழிபெயர்க்க<BR/>பட்டாம்பூச்சி..<BR/><BR/>உன்னிதழ் மௌனம்<BR/>மொழிபெயர்க்க<BR/>என் முத்தங்கள் :)//<BR/><BR/>அடடா உன்னோட கற்பனைக்கு ஒரு அளவே இல்லை போ. சூப்பரா ஒரு கவிதை வேறையா?<BR/><BR/>//ரொம்ப யோசிக்கிற. முத்திடிச்சு. சீக்கிரம் வீட்டில கல்யாணம் <B>பன்னி</B> வைக்க சொல்லுப்பா!//<BR/><BR/><B>பன்னியா</B> என்னப்பா ஆச்சு உனக்கு :). <BR/><BR/>நன்றி மாப்பி வந்ததுக்கு.ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-53889572404733029762008-04-24T22:03:00.000+05:302008-04-24T22:03:00.000+05:30ரொம்ப அழகான பதிவு....நான் பட்டாம் பூசியைப் பற்றி எ...ரொம்ப அழகான பதிவு....நான் பட்டாம் பூசியைப் பற்றி எழுதணும்னு நினைச்சுட்டு இருந்தேன்...முந்தீட்டீங்களே!! பெண்ணை விட்டு விலகி எழுதப் போறேன்னுட்டு பெண்ணிலேயே கொண்டு வந்து முடிச்சுட்டீங்களே!!!<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-89729021842023009232008-04-24T10:20:00.000+05:302008-04-24T10:20:00.000+05:30// Sri said... super...!!:-)//நன்றி ஆங்கில ஸ்ரீ...// Sri said...<BR/><BR/> super...!!:-)//<BR/><BR/>நன்றி ஆங்கில ஸ்ரீ ;)<BR/><BR/> //அது ஒரு பெண் உருவில் கூட வரலாம் தன் அழகால் உங்களை கொடுமைப்படுத்த//<BR/><BR/> yennathu ithu...?!?:-)//<BR/><BR/>அடடா சரியாத்தாங்க கண்டுபிடித்திருக்கீங்க. முதல் பத்தியில் பெண், காதல் சாயல் இல்லாமல் எழுதப்போவதா சொல்லிட்டு ஏன் கடைசியில இதை இணைச்சன்னு தான கேக்குறீங்க? புரியுதுங்க. <BR/><BR/>மனம் ஒரு குரங்கு................. :))<BR/><BR/>வந்து பொறுமையா போட்ட மொக்கைய படிச்சதுக்கு நன்றி.ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-123194056993557422008-04-24T04:43:00.000+05:302008-04-24T04:43:00.000+05:30kavidhai ovvondrum alagu..kavidhai ovvondrum alagu..சத்யாhttps://www.blogger.com/profile/13964891109941651253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-43881247478987274922008-04-24T04:42:00.000+05:302008-04-24T04:42:00.000+05:30kavidhaigal migavum alagu :)kavidhaigal migavum alagu :)சத்யாhttps://www.blogger.com/profile/13964891109941651253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-32388794750531197492008-04-24T04:07:00.000+05:302008-04-24T04:07:00.000+05:30I like this...கற்பனை கொடிகட்டி பறக்குது ஸ்ரீ!!! என...I like this...<BR/>கற்பனை கொடிகட்டி பறக்குது ஸ்ரீ!!! என்ன விஷேசம் :)) <BR/><BR/>//இரக்கமற்றது காதல்//<BR/>இறக்கமுமற்றது! அதில் என்றும் ஏற்றம்தானே :))'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-34000438648776489572008-04-23T17:50:00.000+05:302008-04-23T17:50:00.000+05:30என்ன சொல்லி பூவை சம்மதிக்க வைப்பாய் அல்லது பூக்கள்...என்ன சொல்லி பூவை சம்மதிக்க வைப்பாய் அல்லது பூக்கள் மறுப்பது போல் நாடகமாடி காரியம் சாதிக்கின்றனவா? <BR/><BR/>//<BR/><BR/>ரொம்ப யோசிக்கிற. முத்திடிச்சு. சீக்கிரம் வீட்டில கல்யாணம் பன்னி வைக்க சொல்லுப்பா!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-45545606813783545402008-04-23T17:49:00.001+05:302008-04-23T17:49:00.001+05:30பூ என்பதே ஒரு தாவரத்தின் காதல் கடிதம் தானே! காதல் ...பூ என்பதே ஒரு தாவரத்தின் காதல் கடிதம் தானே! காதல் கடிதம் மீண்டும் எழுதும் ஒரு காதல் கடிதமா இந்த வண்ணத்துப்பூச்சி?<BR/><BR/>-- ada kaadhal kadidhathai padichutu poi, serka vendiya idathula serpathupa pattampoochi!<BR/><BR/>பூவிதழ் மௌனம்<BR/>மொழிபெயர்க்க<BR/>பட்டாம்பூச்சி..<BR/><BR/>உன்னிதழ் மௌனம்<BR/>மொழிபெயர்க்க<BR/>என் முத்தங்கள் :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-37804661695389785362008-04-23T17:49:00.000+05:302008-04-23T17:49:00.000+05:30ஸ்ரீநன்றாக இருக்கு உங்கள் கன்னத்துப்பூச்சி ;))அழகா...ஸ்ரீ<BR/><BR/>நன்றாக இருக்கு உங்கள் கன்னத்துப்பூச்சி ;))<BR/><BR/>அழகான எழுத்து நடை ;)<BR/><BR/>\\போ பறந்து போ கொஞ்ச காலம் பூ, பூலோகம் இரண்டையும் மறந்துபோ. உனக்காக வாழ். உனக்காக மட்டும் காதல் பேசு, உனக்காக மட்டுமே வாழ்ந்து கொள். சுருக்கமாகச் சொன்னால் உன் வாழ்நாளில் ஒரு நாள் மட்டும் மனிதனாய் வாழ்ந்து இறந்து போ. அந்த ஒரு நாள் வாழ்க்கை சுகப்பட்டாலும் அந்த கடைசி நிமிட சாவு சுகப்படும் என்று என்னால் நிச்சயம் உறுதியளிக்க முடியாது.<BR/>\\<BR/><BR/>ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-75474623037273413662008-04-23T17:46:00.000+05:302008-04-23T17:46:00.000+05:30adada.... romba urugariye maapla! paarthuda.. kann...adada.... romba urugariye maapla! paarthuda.. kannathupoochinu ninaichu, kadasila kulaviya kottida pora kumari :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-12960383027076534062008-04-23T14:41:00.000+05:302008-04-23T14:41:00.000+05:30super...!!:-)//அது ஒரு பெண் உருவில் கூட வரலாம் தன்...super...!!:-)<BR/><BR/>//அது ஒரு பெண் உருவில் கூட வரலாம் தன் அழகால் உங்களை கொடுமைப்படுத்த//<BR/><BR/>yennathu ithu...?!?:-)Srihttps://www.blogger.com/profile/09248130257651032798noreply@blogger.com